இந்தோனிசியா
இந்தோனேசியாவைச் சார்ந்த பாலியில் பாரதத்தைச் சேர்ந்த பொது தூதரகத்தின் மூலமாக சுற்றுச்சூழலுக்காக அன்வயா ஹோட்டல் பீச்சில் கடல்கரை சுத்தமாக வைத்;து கொள்;வதற்;கென நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரம்மாகுமாரிகள் மற்றும் பல இயக்கங்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய விருந்தினர்களாக தூதரகத்தின் R.O.சுனில்பாபு, இந்தோனேசியா பிரம்மாகுமாரிகளின் தேசிய ஒருங்கிணைப்பாளர் B.K.ஜானகிஜி மற்றும் முக்கிய விருந்தினர்கள்; மூலமாக கடலில் 100 ஆமை குட்டிகளை விட்டார்கள். அதன் கூடவே இயற்கையை சுத்தமாக வைத்துகொள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்;கள்.