மவுண்ட் அபு
மவுண்ட் அபு, ஞானசரோவரில் மகளீர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மாநில மந்திரி திருமிகு.மம்தாபூபேஸ் பெண்மணிகள் தனது நல்ல எண்ணங்களின் மூலமாக குழந்தைகளை நாட்டின் முன்னேற்றத்திற்காக தகுதியானவர்களாக ஆக்கவேண்டும் என்று கூறினார்.
ஆன்மீக சக்திகளால் நிரம்பிய பிரம்மாகுமாரி சகோதரிகளே சமூதாயத்தை நேர்மறையான வழியில் நடத்திச் செல்ல தகுதியானவர்கள் என்று கூறினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஞானசரோவர் இயக்குநர் சகோதரி Dr.B.K.நிர்மலா, இராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் மற்றும் பேச்சாளர் திருமிகு.சங்கீதா எந்த சூழ்நிலையிலும் மனதில் நம்பிக்கை இழந்துவிட கூடாது என கூறினார். பிரம்மாகுமாரிகளின் மகளீர் துறையின் இயக்குநர் சகோதரி B.K.சக்கரதாரி, கல்வித்துறையின் துணைத் தலைவர் சகோதரி B.K.ஷிலு, பெண்கள் துறையின் தொகுப்பாளர் சகோதரி B.K.சவித்தா ஆகியோர் திருவிளக்கை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்கள்.