திருவாரூர்
இரக்.ஷா பந்தன விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளி அவர்களுக்கு திருவாரூர் பிரம்மாகுமாரிகள் நிலைய பொறுப்புச் சகோதரி B.K.முத்துலெட்சுமி அவர்கள் புனித ராக்கி அணிவித்து இறை ஞான செய்தியினை எடுத்துரைத்தார்கள்.
திருவாரூர் மாவட்ட காட்டூர் கிராம ஸ்ரீ மகாகாளியம்மன் காளிகட்டு திருவிழா ஆகஸ்ட் 13 ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் சகோதர, சகோதரிகள் மக்களுக்கு இறை செய்தியினை கொடுத்தார்கள்.