Thu. Mar 28th, 2024

Shantivan

இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜியின் நினைவார்த்தமாக சாந்திவன வளாகத்தில் அனைத்து மாவட்ட பத்திரிக்கையாளர்களுடன்  அன்பான கலந்துரையாடல்  நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். சாந்திவனின் சேவை தொகுப்பாளர் மூத்த சகோதரி இராஜயோகினி B.K.முன்னி அவர்கள் பத்திரிக்கை துறையினரிடம் நல்ல சமூகத்தை படைக்கும் திறன் தங்களுடைய எழுதுகோலுக்கு உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜியின் நினைவார்த்தமாக சாந்திவன வளாகத்தில் அனைத்து மாவட்ட பத்திரிக்கையாளர்களுடன்  அன்பான கலந்துரையாடல்  நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். சாந்திவனின் சேவை தொகுப்பாளர் மூத்த சகோதரி இராஜயோகினி B.K.முன்னி அவர்கள் பத்திரிக்கை துறையினரிடம் நல்ல சமூகத்தை படைக்கும் திறன் தங்களுடைய எழுதுகோலுக்கு உள்ளது என்று கூறினார்.