இராமநாதபுரம்
ஜூலை 31 -ஆம் தேதி இராமநாதபுரம் திரௌபதி அம்மன் கோவிலில் சிறப்பு தீப தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்…
ஜூலை 31 -ஆம் தேதி இராமநாதபுரம் திரௌபதி அம்மன் கோவிலில் சிறப்பு தீப தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்…
ஆகஸ்ட் மாதம் 11 -ஆம் தேதி திருவாரூர் மணக்கால் அய்யம்பேட்டை அருள்மிகு செல்லம்மாள் திருக்கோவிலில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் திருவாரூர்…
தமிழகத்தின் சேலம் நகரில் அமர்நாத் சிவலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் தமிழக…
உலக சகோதரத்துவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை பிரம்மா குமாரிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.S.Kandasamy, I.A.S M.P திரு.C.N.Annadurai, District…
மதுரை செந்தமிழ் கல்லூரியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதியிலிருந்து இரண்டு நாட்கள் இராஜயோக வகுப்புகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு இராஜயோகத்தைப் பற்றியும் மனஅமைதியைப்…
ஆகஸ்ட் 13, சென்னை ஆளுநர் குடியிருப்பு ராஜ் பவனில் ராக்கி அணிவிக்கும் விழா தமிழ்நாடு ஆளுநர் மேதகு பன்வரிலால்புரோஹித் அவர்களுக்கு…
அமெரிக்க நாட்டு சன்ஜோஸ் நகர கடற்கரையில் இந்திய-அமெரிக்கா கழகத்தின் மூலம் பாரதத்தின் சுதந்திர தினம் மிகப்பெரிய அளவில் வெகு விமரிசையாகக்…
சதீஸ்கர் மாநில அம்பிகாபூர் நகரில் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு டிசைன் யுவர் டெஸ்டினி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது….
தெலுங்கானா மாநில வாரங்கல் நகரின் சிவ் நகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி Safety Through Spiritual Life Skills என்ற…
ஜூலை 31 -ஆம் தேதி இராமநாதபுரம் திரௌபதி அம்மன் கோவிலில் சிறப்பு தீப தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் தியான நிலைய பொறுப்பு சகோதரி B.K.இராஜலெட்சுமி அவர்கள் ஆன்மீக சிறப்புரை ஆற்றினார். கோவில் நிர்வாக தலைவHகள்; மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். 100 -க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆழ்ந்த தியான அனுபவம் செய்து பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தீப தியான நிகழ்ச்சியில் 300 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்