Thu. Mar 28th, 2024

கும்பகோணம்

கும்பகோணத்தில் நடைபெற்ற இராக்ஷா பந்தன விழாவில் சுதந்திர போராட்ட தியாகி திரு. S.கோவிந்தசாமி அவர்களுக்கு  தஞ்சாவூர் நிலைய பொறுப்புச் சகோதரி B.K.ஞானசௌந்தரி அவர்கள் இராக்கி அணிவித்தார்.

கும்பகோணம் பொறுப்பு சகோதரி B.K.தெய்வநாயகி அவர்கள் சிறப்புரையாற்றினார். 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இராக்கி அணிந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கும்பகோணத்தில் நடைபெற்ற இராக்ஷா பந்தன விழாவில் சுதந்திர போராட்ட தியாகி திரு. S.கோவிந்தசாமி அவர்களுக்கு  தஞ்சாவூர் நிலைய பொறுப்புச் சகோதரி B.K.ஞானசௌந்தரி அவர்கள் இராக்கி அணிவித்தார்.

கும்பகோணம் பொறுப்பு சகோதரி B.K.தெய்வநாயகி அவர்கள் சிறப்புரையாற்றினார். 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இராக்கி அணிந்து கொண்டனர்.