கும்பகோணம்
கும்பகோணத்தில் நடைபெற்ற இராக்ஷா பந்தன விழாவில் சுதந்திர போராட்ட தியாகி திரு. S.கோவிந்தசாமி அவர்களுக்கு தஞ்சாவூர் நிலைய பொறுப்புச் சகோதரி B.K.ஞானசௌந்தரி அவர்கள் இராக்கி அணிவித்தார்.
கும்பகோணம் பொறுப்பு சகோதரி B.K.தெய்வநாயகி அவர்கள் சிறப்புரையாற்றினார். 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இராக்கி அணிந்து கொண்டனர்.