வேதாரண்யம்
ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேதாரண்யத்தில் இராக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கினைப்பாளர் சகோதரி பிகே உமா கலந்துகொண்டு வேதரண்ய குருகுல நிர்வாகி, கஸ்துரிபா காந்தி கன்யா குருகுல நிர்வாகி ஏ.வேதரத்னம் போன்ற பல முக்கிய விருந்தினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இராக்கி அணிவித்தார். வேதாரண்யம் தியான நிலைய பொறுப்பு சகோதரி பிகே பத்மா முன்னாள் MLA திரு. N.V.காமராஜ், தாசில்தார் திரு.சண்முகம், வருவாய் காவல் துறை ஆய்வாளர்கள், பொது காவல் துறை அதிகாரிகள் அகியோருக்கு இராக்கி அணிவித்தார்.