Tue. Apr 23rd, 2024

இரஷ்யா

இரஷ்யாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகளையும், உறுப்பினர்களின் ஆன்மீக பயணத்தையும் நினைவுகூரும் வரலாற்று தருணங்களை வெளிப்படுத்தும் அற்புதப் காட்சிகள் விவரிக்கப்பட்டது.

   முந்தய வருடங்களில் இரஷ்யா மட்டுமின்றி பெலாரஸ், உக்ரைன், மால்டோவா, கஜகஸ்தான், லாட்வியா, அஜர்பைஜான், ஜார்ஜியா உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் தியான மையங்களை நிறுவி சேவையானது விரிவுபடுத்தப்பட்டது.

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இரஷ்யா, சிஐஎஸ் மற்றும் பால்டிக் நாடுகளின் பிரம்மாகுமாரிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே சக்ரதாரி, கூடுதல் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே சுதா, பாரதத்தில் இருந்து வந்த டெல்லி ஓம்சாந்தி ரீட்ரீட் சென்டர் இயக்குனர் பிகே ஆஷா ஆகியோர் அயல்நாடுகளில் இறைவனின் காரியங்களில் உதவிசெய்துவரும் அனைத்து பாக்கியசாலி உறுப்பினர்களுக்கும் தங்களது ஆசீர்வாத உரைகளால் நன்மைஅடையச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இரஷ்யாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகளையும், உறுப்பினர்களின் ஆன்மீக பயணத்தையும் நினைவுகூரும் வரலாற்று தருணங்களை வெளிப்படுத்தும் அற்புதப் காட்சிகள் விவரிக்கப்பட்டது.

   முந்தய வருடங்களில் இரஷ்யா மட்டுமின்றி பெலாரஸ், உக்ரைன், மால்டோவா, கஜகஸ்தான், லாட்வியா, அஜர்பைஜான், ஜார்ஜியா உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் தியான மையங்களை நிறுவி சேவையானது விரிவுபடுத்தப்பட்டது.

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இரஷ்யா, சிஐஎஸ் மற்றும் பால்டிக் நாடுகளின் பிரம்மாகுமாரிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே சக்ரதாரி, கூடுதல் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே சுதா, பாரதத்தில் இருந்து வந்த டெல்லி ஓம்சாந்தி ரீட்ரீட் சென்டர் இயக்குனர் பிகே ஆஷா ஆகியோர் அயல்நாடுகளில் இறைவனின் காரியங்களில் உதவிசெய்துவரும் அனைத்து பாக்கியசாலி உறுப்பினர்களுக்கும் தங்களது ஆசீர்வாத உரைகளால் நன்மைஅடையச் செய்தனர்.