Fri. Mar 29th, 2024

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆறுமுக சாமிப்பிள்ளை டிரஸ்ட் – அன்பு இல்லத்தில் “GLOBAL ENLIGHTENMENT FOR GOLDEN AGE’’  என்ற தலைப்பில் தூத்துக்குடி பொறுப்புச் சகோதரி பி.கே.அருணா அவர்கள் உரையாற்றினார். இதில் சுமார் 100 மாணவிகள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர், குற்றவியல் நீதிபதி, மாவட்ட நீதிபதி, பெண்கள் நீதிமன்ற அமர்வு நீதிபதி, காவல்துறை கண்காணிப்பாளர்  ஆகியோருக்கு தூத்துக்குடி பொறுப்பு சகோதரி பி.கே.அருணா அவர்கள் ராக்கி அணிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடியில் ஆறுமுக சாமிப்பிள்ளை டிரஸ்ட் – அன்பு இல்லத்தில் “GLOBAL ENLIGHTENMENT FOR GOLDEN AGE’’  என்ற தலைப்பில் தூத்துக்குடி பொறுப்புச் சகோதரி பி.கே.அருணா அவர்கள் உரையாற்றினார். இதில் சுமார் 100 மாணவிகள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர், குற்றவியல் நீதிபதி, மாவட்ட நீதிபதி, பெண்கள் நீதிமன்ற அமர்வு நீதிபதி, காவல்துறை கண்காணிப்பாளர்  ஆகியோருக்கு தூத்துக்குடி பொறுப்பு சகோதரி பி.கே.அருணா அவர்கள் ராக்கி அணிவித்தார்.