Fri. Mar 29th, 2024

சென்னை

செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் சென்னை லி ராயல் மெரிடியன் ஹோட்டலில் அகில இந்திய மனித உரிமை கவுன்சில் மற்றும் சமூக நீதி கவுன்சிலர்களால் அகில உலக அமைதி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது.

மதுபன் தலைமையகத்தில் இருந்து வந்திருந்த சகோதரி பி.கே.பின்னி அவர்கள் சிறப்புரையாற்றி தியான அனுபவம் செய்ய வைத்தார்.

தமிழக, பாண்டிசேரி மற்றும் தென் கேரள சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா அவர்களுக்கு, மனித சமூதாயத்தில் அமைதியை வளர்க்க மதிப்புமிக்க பங்களிப்பை தந்தைமைக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் சென்னை லி ராயல் மெரிடியன் ஹோட்டலில் அகில இந்திய மனித உரிமை கவுன்சில் மற்றும் சமூக நீதி கவுன்சிலர்களால் அகில உலக அமைதி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது.

மதுபன் தலைமையகத்தில் இருந்து வந்திருந்த சகோதரி பி.கே.பின்னி அவர்கள் சிறப்புரையாற்றி தியான அனுபவம் செய்ய வைத்தார்.

தமிழக, பாண்டிசேரி மற்றும் தென் கேரள சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா அவர்களுக்கு, மனித சமூதாயத்தில் அமைதியை வளர்க்க மதிப்புமிக்க பங்களிப்பை தந்தைமைக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டார்கள்.