Thu. Apr 25th, 2024

மவுண்ட் அபு

மவுண்ட் அபு சாந்திவன் அருகில் உள்ள பரிஸ்தா காலனியில் யோக் பவனில் அக்டோபர் 26 -ஆம் தேதி தீபாவளி நிகழ்ச்சியானது பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி அவர்களால் திருவிளக்கு ஏற்றப்பட்டு மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மதுபனை சார்ந்த மூத்த ஆன்மீக சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மவுண்ட் அபு சாந்திவன் அருகில் உள்ள பரிஸ்தா காலனியில் யோக் பவனில் அக்டோபர் 26 -ஆம் தேதி தீபாவளி நிகழ்ச்சியானது பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி அவர்களால் திருவிளக்கு ஏற்றப்பட்டு மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மதுபனை சார்ந்த மூத்த ஆன்மீக சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.