Fri. Mar 29th, 2024

காட்டு மன்னார்கோவில்

காட்டு மன்னார்கோவில் பிரம்மா குமாரிகள் சிவஜெயந்தி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். அனேக பிரம்மா குமாரிகள் சகோதர ககோதரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மதுபனிலிருந்து பண்புக் கல்வி இயக்குனர் சகோதரர் Dr.பி.கே.பாண்டியமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சகோதரி பி.கே.சாவித்ரி அவர்கள் சிவராத்திரியின் மகத்துவம் பற்றி விளக்கினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

காட்டு மன்னார்கோவில் பிரம்மா குமாரிகள் சிவஜெயந்தி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். அனேக பிரம்மா குமாரிகள் சகோதர ககோதரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மதுபனிலிருந்து பண்புக் கல்வி இயக்குனர் சகோதரர் Dr.பி.கே.பாண்டியமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சகோதரி பி.கே.சாவித்ரி அவர்கள் சிவராத்திரியின் மகத்துவம் பற்றி விளக்கினார்.