Fri. Mar 29th, 2024

Month: March 2020

தூத்துகுடி

தூத்துகுடி பிரம்மாகுமாரிகள் ௐ சாந்தி தியான மண்டபத்தில் திருமூர்த்தி சிவ ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட…

படிண்டா – பஞ்சாப்

பஞ்சாப்பில் உள்ள படிண்டா சேவை மைய பிரம்மா குமாரிகள், நேர்மறையான சிந்தனை மற்றும் மன அழுத்தமற்ற வாழ்க்கை என்ற தலைப்பில்,…

டெல்லி

டெல்லி ஞான் விங்ஞான் பவனத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் பாரளுமன்றத்தின் பத்தாவது தேசிய மாநாட்டில் மூத்த இராஜயோக ஆசிரியர் பிகே…

சாந்திவன் – அபுரோடு

ஒரிசா மாநில சட்டப்பேரவை சபாநாயகர் மாண்புமிகு சூரியநாராயணன் பத்ரா அவர்கள் இரண்டுநாட்களுக்கு  பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சர்வதேச தலைமையகத்திற்கு வருகை…

ஞானசரோவர்

வெள்ளி விழாவை முன்னிட்டு ஞானசரோவர் வளாகமானது கண்கவரும் வண்ணமய விளக்குகளால் வெகுசிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற…

காட்டு மன்னார்கோவில்

காட்டு மன்னார்கோவில் பிரம்மா குமாரிகள் சிவஜெயந்தி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். அனேக பிரம்மா குமாரிகள் சகோதர ககோதரிகள் மற்றும்…

தூத்துகுடி பிரம்மாகுமாரிகள் ௐ சாந்தி தியான மண்டபத்தில் திருமூர்த்தி சிவ ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட தம்பதியினர் மற்றும் அனேக சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தூத்துகுடி தலைமை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி மற்றும் தூத்துகுடி லயன்ஸ் கிலப்பின் மண்டல தலைவி திருமதி உமா ஆறுமுகசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முக்கிய விருந்தினர்கள் திருவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.

தீபம் ஏற்றும் நேரத்தில் தூத்துக்குடி கிளை நிலைய பொறுப்புச் சகோதரி பி.கே.அருணா அவர்கள் தியான வர்னனை அளித்தார். மேலும் விழாவிற்கு வந்த அனைத்து தம்பதியினர்களையும் தினமும் “நான் நன்றாக இருக்கிறேன், எல்லாமே எனக்கு நல்லதாகவே நடக்கின்றன, இனியும் நல்லதாகவே நடக்கும் என்று நேர்மறையான எண்ணங்களை உறுதிமொழியாக எடுக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.