Thu. Mar 28th, 2024

Mount Abu

மவுண்ட் அபு

மவுண்ட் அபு சாந்திவன் அருகில் உள்ள பரிஸ்தா காலனியில் யோக் பவனில் அக்டோபர் 26 -ஆம் தேதி தீபாவளி நிகழ்ச்சியானது…

மவுண்டஅபு

தீபாவளித் திருநாள் தேசமெங்கும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எங்குபார்த்தாலும் தீபங்களின் வெளிச்சம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இத்திருநாளை பட்டாசு…

Madhuban – Santivan

உலக உச்சிமாநாட்டின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்தியஅமைச்சர்  ஃபகன் சிங் குலஸ்தே பெண்களுக்கு ஏற்படும் முறைகேடுகள் மற்றும் சமூகதீமைகளை…

Madubhan – shantivan

மும்பையின் புகழ்பெற்ற பஜனை சக்கரவர்த்தி பத்மஸ்ரீ அனூப் ஜலோடாதமது இசைநிகழ்ச்சியால் அனைவரையும் உற்ச்சாகபடுத்தினார். பிரம்மாகுமாரிகள் அமைப்பின் ஆனந்தசரோவர் வளாகத்தில் ஓவியப்போட்டி…

Madubhan – shantivan

.  ”ஆன்மீகத்தின் மூலம் ஒற்றுமை, அமைதி மற்றும் வளமை” என்ற தலைப்பில் ஏறப்பாடு செய்யப்பட்ட உலகளாவிய உச்சிமாநாட்டில் உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கில்…

Mount Abu,Gyansarovar

மவுண்ட் அபு ஞானசரோவரில் ஜுலை 4 -ஆம் தேதியில் சம்பந்தங்களில் அதிகரித்துவரும் தூரத்திற்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது….

மவுண்ட்அபு சாந்திவன்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள் தலைமையகமான மவுண்ட்அபு சாந்திவன் டைமண்ட் ஹாலில்  சகோதர சகோதரிகளுக்கு இராஜயோகா தியானப் பயிற்சி…

Gyan Sarovar, Mount Abu

ஞானசரோவர் : மவுண்ட்அபு பிரம்மா குமாரிகள் ஞானசரோவரில் ஆன்மீகத்தின் மூலமாக நாட்டின் பெருந்தன்மை, நேர்மை மற்றும் ஒற்றுமையை உறுதி செய்ய…

மவுண்ட் அபு சாந்திவன் அருகில் உள்ள பரிஸ்தா காலனியில் யோக் பவனில் அக்டோபர் 26 -ஆம் தேதி தீபாவளி நிகழ்ச்சியானது பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி அவர்களால் திருவிளக்கு ஏற்றப்பட்டு மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மதுபனை சார்ந்த மூத்த ஆன்மீக சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.