Latest News
வேலூரில் சர்வதேச யோகா தின விழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 21.06.2022 அன்று சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் கருப்பொருள் "சர்வதேச யோகா தினத்தில் யோகா மூலம் விவசாய செழிப்பு" ஆகும். சிறப்பு விருந்தினர்களாக Er.S.சேகர்-MLA,பரமத்தி வேலூர்,...
பிரம்மா குமாரிகள் ஏற்பாடு செய்திருந்த சாந்தி காரியகர்மம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் இன்று உலக அமைதிக்காவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பிரம்மா குமார் சகோதர...
பட்டுக்கோட்டையில் ராஜயோக கண்காட்சி
பட்டுக்கோட்டை அதிராம்பட்டினத்தில் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில், இராஜயோக பட விளக்கக் கண்காட்சி மற்றும் இந்திய சுதந்திர பவள விழா...
ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை பிராட்வே பிரம்மா குமாரிகள் சார்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த மே மாதம், 31ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பிராட்வே பிரம்மா குமாரிகள் சேவை நிலைய பொறுப்பாளர் B.K...
குழந்தைகளுக்கான கோடைகால முகாம் நடத்தப்பட்டது
சென்னை பிராட்வே பிரம்மா குமாரிகள் சார்பாக Flying Angels குழந்தைகளுக்கான கோடை முகாம் நிகழ்ச்சி 14.5.2022 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 45 குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். சிறப்பு விருந்தினராக Sanatana Dharma...
அன்னையர் தின விழா
கரூர் மாவட்டம் அருகேயுள்ள மகாதானபுரம் கிராமத்தில் (ஊராட்சி) அன்னையர் தின நிகழ்ச்சி 8.5.2022 அன்று நடைபெற்றது. சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் 100 நாட்கள் பணிக்குழுவைச் சேர்ந்த 400 பெண்கள் பங்கு பெற்று...