Sat. Sep 13th, 2025

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள சிவ ஜோதி தியான ஆலயத்தில் Healing power of peace என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி இராஜயோகினி பிகே உமா, மதுவனத்தின் மூத்த சகோதரர் பி.கே.இராம்நாத், பி.கே.அச்சுதம், பி.கே.சிவக்குமார் சென்னை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். இதில் முக்கிய விருந்தினர்களாக திருவண்ணாமலை சாயர் குழுவின் —- டாக்டர். D.அரவிந்த் குமார், TVS நிறுவனத்தின் தலைவி திருமதி. Sutha>  அருள்மிகு அருணாச்சலேஷ்வரர் கோவிலிலிருந்து sivagama gnana baskarar> Sivagama Vasaspathy Siva SRI S. Halas Yanatha Sivacharyar Archagam> Excenora International -லின் தலைவர் திரு. Indhra Rajan ஆகியோர் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு நன்றாக அனுபவம் செய்ததுடன் நிகழ்ச்சியை பற்றிய தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருவண்ணாமலையில் உள்ள சிவ ஜோதி தியான ஆலயத்தில் Healing power of peace என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி இராஜயோகினி பிகே உமா, மதுவனத்தின் மூத்த சகோதரர் பி.கே.இராம்நாத், பி.கே.அச்சுதம், பி.கே.சிவக்குமார் சென்னை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். இதில் முக்கிய விருந்தினர்களாக திருவண்ணாமலை சாயர் குழுவின் —- டாக்டர். D.அரவிந்த் குமார், TVS நிறுவனத்தின் தலைவி திருமதி. Sutha>  அருள்மிகு அருணாச்சலேஷ்வரர் கோவிலிலிருந்து sivagama gnana baskarar> Sivagama Vasaspathy Siva SRI S. Halas Yanatha Sivacharyar Archagam> Excenora International -லின் தலைவர் திரு. Indhra Rajan ஆகியோர் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு நன்றாக அனுபவம் செய்ததுடன் நிகழ்ச்சியை பற்றிய தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.