Wed. Jul 2nd, 2025

Month: August 2019

திருவாரூர்

இரக்.ஷா பந்தன விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளி அவர்களுக்கு திருவாரூர்…

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரக்.ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்புச் சகோதரி B.K.கவிதா…

மதுரை

மதுரை துணைமண்டல சக்தி சரோவர் தபோவனில் எட்டு வருடமாக இராஜயோக பயிற்சி பயின்று வரும் தாய்மார்களுக்கு Return Journey -என்ற…

சென்னை

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை சுங்குவார்சத்திரம் Happy Village Retreat Center -ல் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சகோதர, சகோதரிகள்…

மலேசியா

மலேசியாவில் இந்தியர்கள் தமது பாரம்பரிய பண்டிகையான இரக்.ஷா பந்தன் விழாவை சிறப்பாக கொண்டாடினர். மலேசிய பிரம்மாகுமாரிகளின் இயக்குநர் B.K.மீரா அவர்கள்…

Madhuban

இந்த பத்திரிக்கை நிறுவனமானது பிரம்மா குமாரிகளின் கல்வித்துறையுடன் இணைந்து “பசுமையான இந்தியா தூய்மையான இந்தியா” என்ற திட்டத்தின்படி ஜார்கண்ட் மாநில…

Shantivan

பிரம்மாகுமாரிகள் அமைப்பும் டெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து நாட்டின் ஒன்பது மாநிலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்….

Shantivan

இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜியின் நினைவார்த்தமாக சாந்திவன வளாகத்தில் அனைத்து மாவட்ட பத்திரிக்கையாளர்களுடன்  அன்பான கலந்துரையாடல்  நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார்…

Madhuban – Shantivan

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜி அவர்களின் 12 வது நினைவு நாளை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள்…

இரக்.ஷா பந்தன விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளி அவர்களுக்கு திருவாரூர் பிரம்மாகுமாரிகள் நிலைய பொறுப்புச் சகோதரி B.K.முத்துலெட்சுமி அவர்கள் புனித ராக்கி அணிவித்து இறை ஞான செய்தியினை எடுத்துரைத்தார்கள்.

திருவாரூர் மாவட்ட காட்டூர் கிராம ஸ்ரீ மகாகாளியம்மன் காளிகட்டு திருவிழா ஆகஸ்ட் 13 ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் சகோதர, சகோதரிகள் மக்களுக்கு இறை செய்தியினை கொடுத்தார்கள்.