Sat. Sep 13th, 2025

10 தஞ்சை

தஞ்சாவூரில் நவராத்திரி கொலு விழா ஆரம்பம். ஒன்பது நாட்கள் நடைபெறுகின்றது, இந்த கொலுவில் எகாம்பரேஷ்வர லிங்க தரிசனம், மற்றும் சொர்க்கக் கண்காட்சி மிக அழகாக வடிவமைக்கப்பட்டது. மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் மூத்த சகோதரி இராஜயோகினி பிகே உமா அவர்கள் விழாவினை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை தஞ்சை கிளை நிலைய பொறுப்பு சகோதரி பி.கே.ஞானசௌந்தரி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தஞ்சாவூரில் நவராத்திரி கொலு விழா ஆரம்பம். ஒன்பது நாட்கள் நடைபெறுகின்றது, இந்த கொலுவில் எகாம்பரேஷ்வர லிங்க தரிசனம், மற்றும் சொர்க்கக் கண்காட்சி மிக அழகாக வடிவமைக்கப்பட்டது. மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் மூத்த சகோதரி இராஜயோகினி பிகே உமா அவர்கள் விழாவினை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை தஞ்சை கிளை நிலைய பொறுப்பு சகோதரி பி.கே.ஞானசௌந்தரி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்