Thoothukudi

மே 11-ம் தேதி பிரம்மாகுமாரிகள் ஓம்சாந்தி தியான மண்டபத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் 100 மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர். இதில் முழுமையான ஆரோக்கியம், இலக்கு நிர்ணயம், நேர நிர்வாகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
மே 13-ம் தேதி பள்ளிக்குழந்தைகளுக்கான தன்னை உணர்தல், இறைவனை உணர்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.