Sat. Sep 13th, 2025

பாண்டிச்சேரி

சர்வதேச யோகா தினம் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வளமான வாழ்க்கைக்கான இராஜயோகம் என்ற தலைப்பில்  பாண்டிச்சேரி பொறுப்புச் சகோதரி B.K.கவிதா வழங்கினார். இதில் 180  பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதனைத்  தொடர்ந்து ஜெயராம் ஹோட்டலில் பணிபுரியும் 30 பணியாளர்களுக்கு  இராஜயோக வகுப்பு நடைப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சர்வதேச யோகா தினம் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வளமான வாழ்க்கைக்கான இராஜயோகம் என்ற தலைப்பில்  பாண்டிச்சேரி பொறுப்புச் சகோதரி B.K.கவிதா வழங்கினார். இதில் 180  பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதனைத்  தொடர்ந்து ஜெயராம் ஹோட்டலில் பணிபுரியும் 30 பணியாளர்களுக்கு  இராஜயோக வகுப்பு நடைப்பெற்றது.