Fri. Jul 4th, 2025

சென்னை

சென்னை ரத்தன் பஜார் தியான மையத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியும் ஆன்மீக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வார்டு மெம்பர் திரு.சக்கரபாணி, திரு.சீனிவாசன், திரு.ரவி மற்றும் சகோதரி பி.கே.ஹேமா மாதாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் ரத்தன் பஜார் தியான மைய  பொறுப்பு சகோதரி பி.கே.கீதா அவர்கள் ஆன்மீக உறையாற்றினார். பொது மக்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை ரத்தன் பஜார் தியான மையத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியும் ஆன்மீக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வார்டு மெம்பர் திரு.சக்கரபாணி, திரு.சீனிவாசன், திரு.ரவி மற்றும் சகோதரி பி.கே.ஹேமா மாதாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் ரத்தன் பஜார் தியான மைய  பொறுப்பு சகோதரி பி.கே.கீதா அவர்கள் ஆன்மீக உறையாற்றினார். பொது மக்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.