Thu. Mar 28th, 2024

சென்னை அடையாறு

சென்னை அடையாறு பிரம்மா குமாரிகள் வரலாற்றில் ஒரு விலைமதிக்க முடியாத அதிஷ்ட தருனம் என்றே கூறலாம். மதுவனத்தின் சகோதரர்கள் இராஜயோகி பி.கே.இராம்நாத் மற்றும் பி.கே.அச்சுதம் ஆகியோர் அடையாறு மற்றும் அதன் துணை நிலைய அங்கத்தினர்களுக்கு ஆழமான தவப்பயிற்சி முகாம் நடத்தினார்கள். இதில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இதுதவிர இந்தி பேசும் மாணவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நல்ல அனுபவம் பெற்றனர்.

பல்வேறு சமூக மக்களுக்கு 38 ஆண்டுகளாக தொண்டு செய்து மதிப்புமிக்க சமூதாயத்தை உருவாக்க பாடுபட்டதை கருத்தில் கொண்டு சகோதரி பி.கே.முத்துமணி அவர்களுக்கு AL4S அறக்கட்டளையின் தலைவர். திரு.சூரியநாராயணன் மற்றும் திருமதி.லலிதா சூரியநாராயணன் ஆகியோர்  சேவா ரெத்தினா விருது வழங்கி கௌரவப்படுத்தினார்கள். அந்த விழாவில் மதுவனத்தின் சகோதரர்கள் இராஜயோகி பி.கே.இராம்நாத் மற்றும் பி.கே.அச்சுதம் ஆகியோரும் கலந்து கொண்டு நல்விருப்பங்களை வெளிப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை அடையாறு பிரம்மா குமாரிகள் வரலாற்றில் ஒரு விலைமதிக்க முடியாத அதிஷ்ட தருனம் என்றே கூறலாம். மதுவனத்தின் சகோதரர்கள் இராஜயோகி பி.கே.இராம்நாத் மற்றும் பி.கே.அச்சுதம் ஆகியோர் அடையாறு மற்றும் அதன் துணை நிலைய அங்கத்தினர்களுக்கு ஆழமான தவப்பயிற்சி முகாம் நடத்தினார்கள். இதில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இதுதவிர இந்தி பேசும் மாணவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நல்ல அனுபவம் பெற்றனர்.

பல்வேறு சமூக மக்களுக்கு 38 ஆண்டுகளாக தொண்டு செய்து மதிப்புமிக்க சமூதாயத்தை உருவாக்க பாடுபட்டதை கருத்தில் கொண்டு சகோதரி பி.கே.முத்துமணி அவர்களுக்கு AL4S அறக்கட்டளையின் தலைவர். திரு.சூரியநாராயணன் மற்றும் திருமதி.லலிதா சூரியநாராயணன் ஆகியோர்  சேவா ரெத்தினா விருது வழங்கி கௌரவப்படுத்தினார்கள். அந்த விழாவில் மதுவனத்தின் சகோதரர்கள் இராஜயோகி பி.கே.இராம்நாத் மற்றும் பி.கே.அச்சுதம் ஆகியோரும் கலந்து கொண்டு நல்விருப்பங்களை வெளிப்படுத்தினார்கள்.