Tue. Apr 23rd, 2024

இராமேஸ்வரம்

இராமேஸ்வரத்தில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராமங்களுக்கு இராஜயோக வகுப்புகள் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் சிவலிங்க அலங்காரம் கொண்ட வாகனத்தை ஏற்பாடு செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிவலிங்க வாகனத்தை இராமேஸ்வரம் சுற்றியுள்ள சுமார் 6 கிராமங்களுக்கு எடுத்து சென்றனர். கிராம மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சிவலிங்கத்ததை தரிசித்து செல்லும் அனைவருக்கும் இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா சிவராத்திரியின் ஆன்மீக விளக்கத்தை எடுத்துரைத்ததோடு இராஜயோக படவிளக்கங்களையும் வழங்கினார். இதில் 2000-த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இராமேஸ்வரத்தில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராமங்களுக்கு இராஜயோக வகுப்புகள் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் சிவலிங்க அலங்காரம் கொண்ட வாகனத்தை ஏற்பாடு செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிவலிங்க வாகனத்தை இராமேஸ்வரம் சுற்றியுள்ள சுமார் 6 கிராமங்களுக்கு எடுத்து சென்றனர். கிராம மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சிவலிங்கத்ததை தரிசித்து செல்லும் அனைவருக்கும் இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா சிவராத்திரியின் ஆன்மீக விளக்கத்தை எடுத்துரைத்ததோடு இராஜயோக படவிளக்கங்களையும் வழங்கினார். இதில் 2000-த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தனர்.