Thu. May 2nd, 2024

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் தொழிலாளர் தின நிகழ்ச்சி

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் சார்பில் 1.5.2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் சுமார் 100 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக சகோதரர் திரு. என். ஆர். நாகராஜ் அவர்கள், கோபிச்செட்டிபாளையத்தின் நகர்மன்றத்தலைவர், சகோதரர்  திரு. KR. சோமசுந்தரம் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர், சகோதரர் திரு.சீனு @ வேங்கடசுப்ரமணியன் அவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் சார்பில் 1.5.2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் சுமார் 100 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக சகோதரர் திரு. என். ஆர். நாகராஜ் அவர்கள், கோபிச்செட்டிபாளையத்தின் நகர்மன்றத்தலைவர், சகோதரர்  திரு. KR. சோமசுந்தரம் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர், சகோதரர் திரு.சீனு @ வேங்கடசுப்ரமணியன் அவர்கள்