Fri. Jul 4th, 2025

கம்பம்

கம்பம் உத்தமபாளையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்பட்டி தியான மைய பொறுப்பு சகோதரி பி.கே.செல்வி அவர்கள் ஆன்மீக உறையாற்றி புனித கயிறு அணிவித்தார்கள். இவ்விழாவை கம்பம் பொறுப்பு சகோதரி பி.கே.சீதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.  150 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. STK.ஜக்கையன், தாசில்தார் வளர்மதி  ஆகியோருக்கு பி.கே.சீதா அவர்கள் புனித கயிறு அணிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கம்பம் உத்தமபாளையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்பட்டி தியான மைய பொறுப்பு சகோதரி பி.கே.செல்வி அவர்கள் ஆன்மீக உறையாற்றி புனித கயிறு அணிவித்தார்கள். இவ்விழாவை கம்பம் பொறுப்பு சகோதரி பி.கே.சீதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.  150 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. STK.ஜக்கையன், தாசில்தார் வளர்மதி  ஆகியோருக்கு பி.கே.சீதா அவர்கள் புனித கயிறு அணிவித்தார்கள்.