தேனி
தேனியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அம்பி வெங்கடசாமி நாயுடு மண்டபத்தில் இராக்ஷா பந்தன் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்…
தேனியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அம்பி வெங்கடசாமி நாயுடு மண்டபத்தில் இராக்ஷா பந்தன் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்…
நாகர்கோவில் தியான நிலைய சகோதரிகள் பிகே கோகிலா, பிகே அமுதா மற்றும் பிகே ரமா ஆகியோர் குமரி மெட்ரிக் பள்ளியின்…
விழுப்புரத்தில் இராக்ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மூத்த சகோதரி B.K.அம்புஜா, B.K.சாந்தி, சகோதரிகள் B.K.மலர், B.K.வேம்பரசி ஆகியோர் திண்டிவனம்…
மதுரை அண்ணாநகர் பிரம்மா குமாரிகள் சார்பாக அண்ணா பேருந்து நிலைய அன்னபூர்ணா டவரில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது….
சென்னை நுங்கம்பாக்கம் ஆல்வார்திருநகர் கீதாபாடசாலையில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 23-லிருந்து 25 வரை கிருஷ்ணரின் ஆன்மீக தரிசன கண்காட்சி நடைபெற்றது….
பிரம்மா குமாரிகள் அமைப்பின் கல்விதுறை மூலமாக நடைபெறும் சேவைகளை பாராட்டி அதன் தலைவர் இராஜயோகி டாக்டர் பிகே.மிருத்யுஞ்ஜய் அவர்களுக்கும் பிகே…
மதுவனத்தின் ஞானசரோவா வளாகத்தில் இளைஞர் பிரிவின் மூன்று நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு எனது பாரதம்…
அகஸ்ட் 9-ஆம் தேதி ஈரோடு ஹோட்டல் ரீஜன்சி இன்னில் இரக்ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி…
இரக்ஷா பந்தன விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தியான நிலைய பொறுப்புச் சகோதரி B.K.ஞானசௌந்தரி சட்டமன்ற உறுப்பினர் திரு.TKG.நீலமேகம் அவர்களுக்கு இராக்கி…
தேனியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அம்பி வெங்கடசாமி நாயுடு மண்டபத்தில் இராக்ஷா பந்தன் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மூத்த இராஜயோக ஆசிரியை பிகே செல்வி தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.முத்துராமலிங்கம், வயர்லெஸ் இந்தியா நிறுவன உரிமையாளர் திருமதி.சுவர்ணலதா, மனநல மருத்துவர் திருமதி.ஆனந்தி, அரவிந் மருத்துவமணை மேலாளர் திருமதி.கௌரி மற்றும் தேனி கிளை நிலைய பொறுப்பு சகோதரி பிகே விமலா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கிவைத்தார்கள் அப்போது இராஜயோகினி பிகே செல்வி இறை சக்தியின் மூலம் பொன்னுலகம் என்ற தலைப்பிலும், இராக்கி அணிவதன் மகத்துவம் குறித்தும், ஜென்மாஷ்டமியின் ஆன்மீக இரகசியம் குறித்தும் விளக்கினார்கள்.