திரிபுரா
திரிபுரா மாநில அகர்தலா நகர திருப்பூரேஸ்வரர் சிவன் கோவில் துவக்க விழாவில் இராஜயோக தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள்,…
திரிபுரா மாநில அகர்தலா நகர திருப்பூரேஸ்வரர் சிவன் கோவில் துவக்க விழாவில் இராஜயோக தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள்,…
ஜார்கண்ட் மாநில நிலம்பர் பிடம்பர் பல்கலைகழகத்திற்கும் இராஜயோகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்வித்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது….
அஸ்ஸாமில் நாளுக்கு நாள் வெள்ள நிலமை மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பலர் இறந்து விட்டார்கள். இப்போது…
டெல்லி கப்பல்படை அதிகாரிகளின் துணைவியர்களுக்காக Harmony in Relationship என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் Navel Voice Welfare…
டெல்லி குருகிராமத்தில் உள்ள ORC –யில் அறிவியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் Sparc Wing அமைப்பினர் காலத்தின் அழைப்பு…
அபுரோட்டில் உள்ள தபோவனில் அலைகடலென திரண்டு வந்த வெள்ளை உடை அணிந்த சகோதரிகள் மரகன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாப்பதற்கான செய்தி…
கும்பகோணம் பிரஜாபிதாபிரம்மாகுமாரிகள் சார்பாக சர்வதேச யோகா தினம் இதயா பெண்கள் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் கிளை நிலைய பொறுப்பு…
கேரளம் ஆடுரில் சர்வ தேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினர்களாக School of Management கல்வி…
மதுரை அண்ணாநகர் கிளை நிலையம் சார்பாக பல்வேறு இடங்களில் சர்வ தேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தியாகராஜர்; கலை மற்றும்…
திரிபுரா மாநில அகர்தலா நகர திருப்பூரேஸ்வரர் சிவன் கோவில் துவக்க விழாவில் இராஜயோக தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள், அமைச்சர் பிராஞ்சித் சிங் ராய், திரிபுரா சட்டசபை சபாநாயகர் ரோஹித் மோகன் தாஸ், school of science institute -ன் இயக்குனர் அபிஜித் ராய், திரிபுரா மாநில இராஜயோக மையங்களின் தலைமை பொறுப்பு சகோதரி B.K.கவிதா ஆகியோர் தீபம் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த விழாவில் பிராஞ்சித் சிங் ராய் அவர்கள் பிரம்மா குமாரிகள் நடத்திவரும் போதை விழிப்புணர்ச்சி முகாம்களைக் குறித்து பேசியபோது அரசாங்கம் செய்யமுடியாத காரியங்களைக்கூட பிரம்மா குமாரிகள் செய்கிறார்கள் என்று பாராட்டி பேசினார்.