Fri. Apr 26th, 2024

News

மவுண்ட் அபு

மவுண்ட் அபு சாந்திவன் அருகில் உள்ள பரிஸ்தா காலனியில் யோக் பவனில் அக்டோபர் 26 -ஆம் தேதி தீபாவளி நிகழ்ச்சியானது…

மவுண்டஅபு

தீபாவளித் திருநாள் தேசமெங்கும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எங்குபார்த்தாலும் தீபங்களின் வெளிச்சம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இத்திருநாளை பட்டாசு…

உத்ரகாண்ட்

பிரம்மாகுமாரிகளின் மருத்தவ பிரிவு உத்ரகாண்ட் மாநிலத்தில் “எனது உத்ரகாண்ட் போதையில்லா உத்ரகாண்ட்” என்ற 25 நாள் பிரசாரம் மாநிலம் முழுவதும்…

திருவாரூர்

செப்டம்பர் 30-ஆம் தேதி திருவாரூர் பிரம்மாகுமாரிகள் புலிவலம் கீதா பாடசாலையில் 9 நாள் நவராத்திரி கொலுவின் தொடக்க விழா நடைபெற்றது….

10 தஞ்சை

தஞ்சாவூரில் நவராத்திரி கொலு விழா ஆரம்பம். ஒன்பது நாட்கள் நடைபெறுகின்றது, இந்த கொலுவில் எகாம்பரேஷ்வர லிங்க தரிசனம், மற்றும் சொர்க்கக்…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சிவஜோதி தியான ஆலயத்தில் ஆசிரியர் தின  விழாவை முன்னிட்டு ஒரு நாள் நிகழ்ச்சியாக Relax and Recharge என்ற…

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள சிவ ஜோதி தியான ஆலயத்தில் Healing power of peace என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை :   ஒவ்வொரு வருடமும், முதியோர்களுக்குரிய உரிமைகளையும் சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அக்டோபர் 1-ம்…

மவுண்ட் அபு சாந்திவன் அருகில் உள்ள பரிஸ்தா காலனியில் யோக் பவனில் அக்டோபர் 26 -ஆம் தேதி தீபாவளி நிகழ்ச்சியானது பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி அவர்களால் திருவிளக்கு ஏற்றப்பட்டு மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மதுபனை சார்ந்த மூத்த ஆன்மீக சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.