கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் ஹோட்டலில் இரக்ஷா பந்தன விழா நடைபெற்றது. சென்னை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் B.K.பீனா BECOME…
கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் ஹோட்டலில் இரக்ஷா பந்தன விழா நடைபெற்றது. சென்னை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் B.K.பீனா BECOME…
ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.இராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரம்மாகுமாரிகள் மதுரை துணை மண்டல…
சென்னை ரத்தன் பஜாஷர் பிகே சகோதரிகள் பிரியா, கீதா, மம்தா, மற்றும் பவித்ரா ஆகியோர் சென்னை GPO கடற்கரை நிலைய…
லண்டன் மாநகர லெஸ்டள் நகரில் உள்ள ஹார்மனி இல்லத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகளிலிருந்து பெரியவர்…
டெல்லி ORC பிரபல திரைப்பட நடிகை கிரேஸி சிங் மற்றும் அவரது குழுவினர் சொர்கத்தின் திறப்பு விழா என்ற கருத்தில்…
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ௐசாந்தி ரிட்ரிட் சென்டர் வளாகம் மிக கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது. அழகிய மற்றும் தத்ரூப கண்காட்சிகள் மூலம்…
டெல்லி ORC பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவி இராஜயோகினி தாதி பிரகாஷ்மணி அவர்களின் 12 –ஆவது நினைவுநாள் உலக சகோதரத்துவ…
இரக்.ஷா பந்தன விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளி அவர்களுக்கு திருவாரூர்…
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரக்.ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்புச் சகோதரி B.K.கவிதா…
கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் ஹோட்டலில் இரக்ஷா பந்தன விழா நடைபெற்றது. சென்னை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் B.K.பீனா BECOME A MASTER MIND THROUGH MEDITATION என்ற தலைப்பில் உரையாற்றினார், அப்போது தியான வர்ணனை மூலம் தியான அனுபவத்தை வழங்கினார். சகோதரி B.K.கோதை அனைவரையும் வரவேற்று வித்யாலயத்தின் அறிமுகத்தையும் இராக்ஷா பந்தனத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். சுமார் 200 விருந்தினர்கள் பங்கு பெற்று பயணடைந்தனர். முக்கிய விருந்தினர்களாக KG மருத்துமனையின் தலைவர் பத்மஸ்ரீ Dr.G.பக்தவட்சலம், ஸ்ரீவாரி உள்கட்டமைப்பு தனியார் நிறுவன தலைவர்கள் திருமதி. மற்றும் திரு. பகவன்தாஸ் லண்ட், பன்னாரி அம்மன் குழுத் தலைவர் Dr.S.V.பாலசுப்ரமணியம், SHANKARA EYE DONATION -நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ Dr.R.V.ரமணி, SSVM நிறுவன நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் Dr.மணிமேகலை மோகன்தாஸ் போன்ற பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இறை ஞானம் பெற்றதோடு இராக்கியும் அணிந்து கொண்டனர்.