Fri. Jul 4th, 2025

News

லடாக்

லடாக்கின் மிக பெரிய ஊரான லேயில் உலக அமைதி மற்றும் மகாத்மா காந்தியின் 150 -வது ஜெயந்தியை முன்னிட்டு சர்வ…

இந்தோனிசியா

இந்தோனேசியாவைச் சார்ந்த பாலியில் பாரதத்தைச் சேர்ந்த பொது தூதரகத்தின் மூலமாக சுற்றுச்சூழலுக்காக அன்வயா ஹோட்டல் பீச்சில் கடல்கரை சுத்தமாக வைத்;து…

அபுரோடு சாந்திவன்

மகாத்மா காந்தியின் 150 -வது ஜெயந்தி முன்னிட்டு CRPF மூலமாக தூய்மை, நீர் பாதுகாப்பு, அமைதி மற்றும் சமூதாய நன்நம்பிக்கைக்கான…

மவுண்ட் அபு

மவுண்ட் அபு, ஞானசரோவரில் மகளீர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மாநில மந்திரி திருமிகு.மம்தாபூபேஸ் பெண்மணிகள் தனது நல்ல எண்ணங்களின் மூலமாக…

உடுமலைபேட்டை

ஜூன் 29 -ஆம் தேதி உடுமலைபேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக மன இறுக்கமற்ற மகிழ்ச்சியான வாழ்வு…

ஈரோடு

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் பிரம்மாகுமாரிகள் சார்பாக காவலர் பயிற்சி மண்டபத்தில் காவல்துறை பணியாளர்களுக்கு Well Being Programme for Police Personnel…

மதுரை

ஜுலை 10 -ஆம் தேதி மதுரை சம்மந்தமூர்த்தி கிளை நிலைய பிரம்மாகுமாரிகள் சார்பாக Meenakshi மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தியானத்தின்…

மதுரை:

மதுரைவிஷ்வ சாந்தி பவன் சார்பாக ஜுலை 13 -ஆம் தேதி வேதிக் வித்யாஷ்ரம்  CBSE பள்ளி மாணவர்களுக்கு Art of…

சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் பிரம்மாகுமாரிகள் ஆழ்வாரபேட்டை கீதாபாடசாலையில் ஜுன் 30-திலிருந்து 7 நாட்களுக்கு உலகம் முழுவதும் மழை மற்றும் தண்ணீர் வளத்தை…

லடாக்கின் மிக பெரிய ஊரான லேயில் உலக அமைதி மற்றும் மகாத்மா காந்தியின் 150 -வது ஜெயந்தியை முன்னிட்டு சர்வ தேச அளவிலான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பிரம்மாகுமாரிகளுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில்; ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் தியானத்தின் மூலமாக உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்காக லண்டனின் World Book Records -இன் சார்பாக Peace Ammbassador -ராக வந்திருந்த UN Global Peace Initative -வினுடைய பிராந்திய இயக்குநர் B.K.Dr.பின்னி கௌரவிக்கப்பட்டார். உலக சாந்திக்காக முதன் முறையாக 300 புத்த துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தாய்லாந்து முதல் இந்தியாவில் உள்ள லே வரை அமைதி நடைப்பயணத்தை மேற்கொண்டார்கள். இதை தலாய்லாமா தர்மசாலாவில் வரவேற்றார். உலகத்தின் மிக உயர்ந்த லடாகிலிருந்து அமைதிக்கான செய்தியைக் கொடுத்தார். விழாவானது மகாபோதி சர்வதேச தியான நிலையத்தின் இயக்குநர் பிக்கு.சங்காசென் மூலமாக மலையின் உச்சியில் உள்ள போஃத்சுவேத்குபந் சாந்தி ஸ்தூபில் நடைபெற்றது. இதில் UK, USA, கனடா, தாய்லாந்து, தென்கொரியா, நேபால் மற்றும் பாரதத்திலிருந்து 500 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றார்கள்.