மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு
மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அடையாறு மண்டலத்தின் பெருநகர சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அனைத்து…
மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அடையாறு மண்டலத்தின் பெருநகர சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அனைத்து…
இராமேஸ்வரத்தில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராமங்களுக்கு இராஜயோக வகுப்புகள் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் சிவலிங்க அலங்காரம்…
செங்கல்பட்டில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் இராஜம் மஹாலில் சோமநாத், காசி விஷ்வநாத், மற்றும் பஞ்சலிங்க தரிசனம்…
ஈரோடில் சிவஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஈரோடு பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் ஈரோடு…
திண்டிவனம் பிரம்மாகுமாரிகள் கிளை நிலையம் சார்பாக “எனது தமிழ் நாடு போதையற்ற தழிழ் நாடு” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு போதை…
மஹாராஸ்ட்ராவில் உள்ள தேவ நகரம் எனப்படும் பிம்பரி நகரில் பிரம்மாகுமாரிகளின் புதிய திவ்ய ஜோதி பவனம் கட்டப்பட்டது. அதை இயக்கத்தின்…
இதய நோயாளிகளுக்க இராஜயோக தியானமே சிறந்த வலி நிவாரணி என மதுவனத்தின் மூத்த இருதயவியல் மருத்துவர் சதீஷ் குப்தா அவர்கள்…
வாழ்வது ஒரு கலை, அதை கற்றுக்கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் சுகத்தையும் அனுபவம் செய்வார்கள். இப்படிப்பட்ட நேர்மறையான வாழ்க்கை வாழும்…
குஜராத் மாநில சூரத் நகரிலிருந்து டில்லி வரை நடந்த பகத் சிங் நினைவு சைக்கிள் யாத்திரை பிரம்மாகுமாரிகளின் தலைமை நிலையமான…
மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அடையாறு மண்டலத்தின் பெருநகர சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் அடையாறு பிரம்மா குமாரிகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
வைகுண்ட விளக்குத்தூண் மையத்தில் நிகழ்ச்சி நடந்தது. விருந்தினர்கள் திரு ரமேஷ், உதவி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுமீத், அடையாறு மண்டல சப்-இன்ஸ்பெக்டர் திரு.திருநாவுக்கரசு, ரோகா சங்க செயலாளர் திருமதி ஜனனி,