Fri. Jul 4th, 2025

News

சென்னை

சென்னை சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில் “ஆன்மீக சேவை வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பில் மூன்று நாட்;கள்…

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் ஈஸ்வரிய சேவைகளை விரிவுபடுத்துவதற்க்காக பாலியில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமான ஜான்யாரில் புதிய தியான நிலையம்…

தஞ்சாவூர்

ஆகஸ்ட் 07-ம் தேதி தஞ்சாவூர் தியான மையத்தின் பி.கே. சகோதர, சகோதரிகளுக்கு மதுவனத்தின் சகோதரர் பி.கே.ராம்நாத் அவர்கள் ஆன்மீக கருத்துக்களை…

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆறுமுக சாமிப்பிள்ளை டிரஸ்ட் – அன்பு இல்லத்தில் “GLOBAL ENLIGHTENMENT FOR GOLDEN AGE’’  என்ற தலைப்பில் தூத்துக்குடி…

திருச்சி

திருச்சி இரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களுக்கு தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பி.கே.பீனா அவர்கள்…

மதுரை

மதுரை திருமங்கலத்தில் வாரியோஸ் கல்லூரியில்  “IMPROVE CONCENTRATION POWER THROGH RAJYOGA’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 800…

சென்னை

சென்னை ரத்தன் பஜார் தியான மையத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை…

சென்னை

செப்டம்பர் 1-ம் தேதி பிரம்மா குமாரிகள் சென்னை, அடையாறு தியான மையத்தின் வரலாற்றில் முக்கிய தினமாகும். அன்று பாப்தாதா, தாதிகள்…

சென்னை

சென்னை அடையார் தியான மையத்தை சார்ந்த போரூர் தியான மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரக்.ஷா பந்தன விழா மிக…

சென்னை சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில் “ஆன்மீக சேவை வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பில் மூன்று நாட்;கள் பிரம்மா குமார் குமாரிகள் சகோதரிகளுக்கு ஆசிரியர் பயிற்சி நடைப்பெற்றது. இதில் 250 பேர்; கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மதுபனிலிருந்து வந்திருந்த மூத்த சகோதரர் இராஜயோகி டாக்டர். பி.கே.பாண்டியமணி, மூத்த இராயோக ஆசிரியை பி.கே.உமா திருவண்ணாமலை ஆகிய இருவரும் அனைவருக்கும் பயிற்சியை கொடுத்தார்கள்.